Saturday 8 September 2012

தஞ்சைப் பெருங்கோவில்

தஞ்சைப் பெருங்கோவில்

பழந்தமிழர்களின் கட்டடக்கலை நிபுணத்துவத்தை உலகுக்குப் பறை சாற்றி, ஆயிரமாயிரம் வருடங்களுக்கு பராமரிப்பின்றியே நிலைக்கக்கூடிய கோவில்.

சித்தபெருமான் கருவூரார் அவர்களால் வடிவமைக்கப்பட்டு, நெறிப்படுத்
தப்பட மன்னன் இராச இராச சோழனால் கட்டப்பட்ட மாபெருங் கோவில்.

காணொளி (video doumentary by BBC)
http://video.google.com/videoplay?docid=-5096103596865842301

watch the full video.

or @ youTUbe
http://www.youtube.com/watch?v=SnANjdReAlY


200 தாஜ்மகால்களுக்கு ஈடான நில, கலை, கட்டட நிபுணத்துவம் கொண்ட கோவில். இருந்தும் இது உலக அதிசயங்களில் இடம்பெறாதது கேள்விக்குரியது.









No comments:

Post a Comment