Wednesday 26 February 2014

காந்தி மட்டும் தான் தியாகியா???



இப்படி அச்சிட்டால் என்ன தவறு ??? காந்தி மட்டும் தான் தியாகியா??? காந்தியடிகளை தவறாக கூறவில்லை.. இவர்களும் தங்கள் உயிரை தியாகம் செய்து சுதந்திரத்துக்காக போராடியவர்கள் தான்.. இவர்களை போன்று பல தியாகிகளின் பெயர்கள் வெளிவராமலே இருக்கின்றன.. நாளைய தலைமுறைக்கு காந்தியத்தை மட்டுமே கற்றுக்கொடுக்க போறீர்களா?? சிந்தியுங்கள்.. இதை முடிந்தால் பரப்புங்கள்..

அப்படி காந்தி தாள் மட்டும்தான் அச்சிடுவோம் என்றால் இந்திய தேசத்தில் தூக்கு எதற்கு...தாளில் உள்ள காந்தி எங்கே போனார்...?அவர் கொள்கை எங்கே?.